‘செல்’ என்பதன் பெயர் காரணமும் கண்டுபிடிப்புப்பற்றிய தகவல்களும்!
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 488
‘செல்’ எனும் வார்த்தைப் பிரயோகமே, 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பவர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல, உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள, ‘செல்’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.
சுற்றுச்சூழல்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 1026
கட்டுரை தலைப்பு: சுற்றுச் சூழல்.
மனிதர்கள் (மட்டும்) இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த தலைப்பு குறித்தோ, சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை குறித்தோ யோசிக்க வேண்டிய அவசியம் இருக்குமா? சுற்றுச் சூழல் மாசுக்கு முக்கிய, முதன்மையான காரணம், மனிதனும் அவனது நடவடிக்கையுமே. வனங்களின் பரப்பு அதிகமாக இருந்தபோது, உலகத்தின் வெப்பநிலை சீராக இருந்தது. மழைப்பொழிவு, நீர்வளம் நன்றாக இருந்தது. பணத்தின் மீது பேராசை கொண்ட மனிதன், இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பித்தான். விளைவு, தொழிற்சாலைகள் பல முளைத்தன, காற்றும் வளியும் மாசடைந்தது.
மரண ஓலம்; ஆழிப் பேரலையின் 10ஆவது ஆண்டு நினைவு!
- admin
- Category: கட்டுரைகள்
- Hits: 972
புத்தாண்டின் விடுமுறைக் காலத்தை நெருங்கும் இவ்வேளையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவைப் பேரழிவுக்கு இட்டுச் சென்ற 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தந்த இழப்புகளின் வடு இன்னும் நம் உள்ளங்களில் மாறாமல் இருக்கிறது.
இணையத்தின் பயன்கள்
- MSF.Nadhwa
- Category: கட்டுரைகள்
- Hits: 5646
கணனியைப் பயன்படுத்துவோர் எவரும் 'இன்டர்நெற்' எனப்படும் இணையத்தைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. கணனியைப் பயன்படுத்தும் வாய்ப்பற்றோர் பலரும் கூட இன்று இணையத்தைப் பற்றித் தெரிந்தே இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
பொறுமையைப் பேணுவோம்
- MSF.Nadhwa
- Category: கட்டுரைகள்
- Hits: 978
மனித வாழ்வில் பொறுமை பேணல் முக்கியமான, சீரிய பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வுக்கும் உயர்ச்சிக்கும் பொறுமை அடிப்படையாக அமைகின்றது. பொறுமை பேணியோர் பலர் தம் வாழ்வில் உயர்வடைந்தமையை வரலாறுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. புராண, இதிகாசங்களிலும் இதற்கான சான்றுகளை நாம் காண முடியும்.
Page 5 of 7