Switch Language:   English | தமிழ்

    கணனியைப் பயன்படுத்துவோர் எவரும் 'இன்டர்நெற்' எனப்படும் இணையத்தைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. கணனியைப் பயன்படுத்தும் வாய்ப்பற்றோர் பலரும் கூட இன்று இணையத்தைப் பற்றித் தெரிந்தே இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

    மனித வாழ்வில் பொறுமை பேணல் முக்கியமான, சீரிய பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வுக்கும் உயர்ச்சிக்கும் பொறுமை அடிப்படையாக அமைகின்றது. பொறுமை பேணியோர் பலர் தம் வாழ்வில் உயர்வடைந்தமையை வரலாறுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. புராண, இதிகாசங்களிலும் இதற்கான சான்றுகளை நாம் காண முடியும்.