பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 628
பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்
இமெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவாவின் சுமைகள்!
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 541
இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காந்தியும் சாப்ளினும்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 440
வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,
எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அனுபவம்….?
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 486
இளமையில் நிகழும் பல அனுபவங்கள் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விடுகின்றன. அத்தகைய அனுபவங்கள் சிலருக்கே சிறப்பானவையாக இருந்திருக்கின்றன.
நண்பர் செல்வராஜனை – நான் உங்களுக்கு தனியாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. விமரிசனம் இடுகைகளை தொடர்ந்து படித்து வரும் அனைவருமே அவரை அறிவர்.
நெறி பிறழ்ந்த நடத்தையினால் சீரழியும் மனித விழுமியங்கள்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 486
“உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார்.
Page 1 of 7