எட்டு வகையான தனிமை
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 2760
1. துறவியின் தனிமை... அதாவது, உலகில் இருந்து விரும்பி தன்னைத் துண்டித்துக்கொண்டு இச்சைகளைத் துறந்து வாழும் தனிமை.
2. நோயாளியின் தனிமை. உடல் நலிவுற்று நடமாட முடியாத நிலையில் உருவாகும் தனிமை. ஏக்கமும் நிராகரிப்பும் கொண்ட தனிமை அது.
நோயற்றவாழ்வா குறையற்ற செல்வம்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 508
நோயற்றவாழ்வே குறையற்ற செல்வம் அன்பது பழமொழி . உடல்நலம் குன்றி விட்டால் அதை திரும்ப பருவத்து மிக்க கடினம். அதனால் தான் உடல் நலத்தை காப்பது மிக முக்கியமாக கருதபடுகிறது .இக்கட்டுரையில் உடல் நலத்தின் இன்றியம்மையமையையும், அதைக் கக்கும் வழிகளையும் பற்றிக்கன்போம் .
குழந்தைகள் எந்திர குதிரைகளா
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 309
விடுமுறை நாட்களிலும் பிள்ளைகளை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தனியார் பள்ளிக்கூடங்களும் பெற்றோர்களும்...
விடுமுறை என்பதே தன்னை புதுப்பித்துக் கொள்ளவும், எதிர்கால வகுப்புகளுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், பள்ளி நாட்களில் சந்திக்க இயலாத உறவுகளை, பார்க்காத இடங்களை , பாட்டி ஊரில் உள்ள நண்பர்களை காணவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவுமான நாட்களே இந்த விடுமுறைகள் ஆகும்.
தத்துவம்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 319
நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன்.
நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விண்கல ஓடம் கட்டுப்பாட்டை இழந்து தெரியாத ஏதோ ஒரு கோளில் விழுந்து நொறுங்குகிறது. சுயநினைவு திரும்பும் போது உங்களுக்கு அவ்வளவு கடுமையான காயமெதுவும் படவில்லையென அறிகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எழும் முதல் மூன்று கேள்விகள் இவையாக இருக்கும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நூல் ஆசிரியர் கவிஞர் அ அழகையா நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 782
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !
நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ நூலின் தலைப்பே மிக மகிழ்வாக உள்ளது. இந்த முழக்கத்தை முதலில் முழங்கியவர் தற்போது நூற்றாண்டு விழா காணும் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். நூல் ஆசிரியர் கவிஞர் அழகையா அவர்கள் கவிதைகள் ‘அனைத்தும் அழகையா’ என்று சொல்லும் அளவிற்கு கவிதைகள் உள்ளன.
Page 4 of 7