தொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 295
தொப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளையின் உறவு ஆரம்பிக்கிறது. தொப்புள்கொடி அறுபட்ட பிறகு தான் இவ்வுறவின் இணைப்பும், நெருக்கமும் மிகவும் அதிகமாகிறது.
தொப்புள்கொடி, நஞ்சுக்கொடி மூலமாக தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயின் உடலில் இருந்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. இன்றளவும் உலகில் அதிக வியப்புடன் காணப்படும் உருவாக்கம் ஓர் விந்து கருவோடு இணைந்து சிசுவாக வளர்வது தான்.
நீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 400
தானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்பார்கள். ஆனால், உண்மையிலேயே சிறந்தது உடல் உறுப்பு தானம். இவ்வுலகில் விலைமதிப்பற்ற பொருள் ஒன்று இருக்கிறது எனில், அது நமது உயிர் தான். எத்தனை பொன், பொருள் கொடுத்தாலும் இதை வாங்க முடியாது.
சீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 335
சீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்ஸி நகர ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறை பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 229
சிக்மண்ட் ஃபிராய்ட் தனது கண்டுபிடிப்புகள் யாவும் அறிவியல் பூர்வமானவை என்று கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். ஆனால், அவர் கையாண்ட முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. அறிவியல் முறைமையின்படி ஒருவர் முன்வைக்கும் கருத்தை அல்லது கருதுகோளை ஆராய, அதைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் (hypothesis testing). இக்கருதுகோள்கள் மெய்ப்பிக்க அல்லது பொய்ப்பிக்கக் கூடியவையாக இருக்க வேண்டும்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 286
பூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதியுள்ளது என அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Page 17 of 24