சிதைக்கப்பட்ட ஒரு கருவின் முறைப்பாடு.
- admin
- Category: தகவல்கள்
- Hits: 1067
அன்புள்ள உம்மா ! மன்னித்துக் கொள். ஆசையின் மோகத்தினால் அவ்வாறு அழைத்து விட்டேன். என்னை உனக்கு நினைவு இருக்காது. ஏனெனில் நீதான் கருவாக இருந்த என்னை சிசுவாகக் கூட ஏற்க மறுத்துவிட்டாய். ஆனால் உன்னை, உனது உணர்வுகளை நான் நினைவு வைத்திருக்கின்றேன். அனைத்துத் தாய்மார்களும் கருவுற்றிருந்தால் அடையும் களிப்புணர்வை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கனவில் காண்பதனை நினைவில் காணலாம்: ஆய்வாளர்களின் தகவல்..
- admin
- Category: தகவல்கள்
- Hits: 796
ஒருவர் நித்திரை கொள்ளும் போது கனவில் காண்பதனை எல்லாம் நினைவில் வைத்திருப்பது என்பது மிகக் குறைவாகவே இருக்கும்.
ஆனால் தற்போது மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தாம் கண்ட கனவுகளை இஸ்கான் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கின்றனர்.
23 முறை கேட்ட கேள்வி!
- admin
- Category: தகவல்கள்
- Hits: 986
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
புத்தகங்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு
- admin
- Category: தகவல்கள்
- Hits: 958
புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி தருகிறது ஒரு இணையம்.
கூகுள் தேடிக் கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
கப்பல்கள் தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் என்ன?
- admin
- Category: தகவல்கள்
- Hits: 1119
ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல் தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு.
சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும் போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.
Page 24 of 24