Switch Language:   English | தமிழ்

    திருமண பந்தத்திற்கு பிறகு ஆண் பெண் இருபாலரும் தங்கள் வாழ்க்கையை நல்லறமே இல்லறமாய் ஆரம்பிக்கின்றனர். ஆனால் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் பிடிக்காத விடயங்கள் கண்களுக்கு தென்படுகின்றன.

    பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் அன்பு என்ற உணர்வு ஒன்று தான். பெற்றோர்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. பொறுப்பான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, வாழ்க்கையில் கடினமாக வேலை செய்து. அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள். பெருமைக்குரிய குழந்தையாக வளர்வது கடினமானதாக இருப்பது போலவே. ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதும் கடினமானதாகும். கோபத்தின் வடிகாலாக பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகளை மனிதர்களால் மட்டுமே கூற முடியும்.

    சினம் என்பது சிறு எறிச்சல் முதல் பெருங்கோபம் வரையுள்ள மனவெழுச்சிகளைக் குறிப்பதாகும். ஒருவனது செய்கைகள் தடுக்கப்பட்டால் அவன் சினம் கொள்வது இயற்கை அதில் அவ்வாறு தடுக்கப்பட்டவன் தோல்வி மனப்பான்மையுள்ளவனாக விருப்பின் பேசாமல் இருந்து விடுவான்.

    குடும்ப வாழ்க்கை பற்றிப்பேச அப்படி என்ன இருக்கிறது என்று மூக்கில் விரலை வைக்கிறீரகளா? இதைப் பற்றிப பேசலாம். நிறையப்  பேசலாம். மணித்தியாலக் கணக்கில் அல்லது பக்கம் பக்கமாகப் பேசலாம்.