Switch Language:   English | தமிழ்

    ஒரு மனிதனுக்கு சாதாரணமாக கோபம், பொறாமை, வஞ்சகம் இருப்பது இயற்கையானது. ஆனால் அது அதிகரித்து மற்ற மனிதனை தாக்க அல்லது மட்டம்தட்ட நினைப்பதற்கான எண்ணங்கள் எங்கள் உள்ளத்தில் மேலிட்டால் அது உள நோயாக கருதப்படும்.

    கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைகிறது. மணமான மறுவாரமே கூட தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் மனோபாவமும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

    உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பல ஆயிரம் பிரச்சினைகளுடன் பிறக்கின்றான். அதே நேரம் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றான்.