ஓநாயும் குரங்கும்
- Editor
- Category: கதைகள்
- Hits: 301
காட்டில் நல்ல பெயர் எடுத்திருந்த ஒரு ஓநாயின் மீது காட்டு ராஜா சிங்கத்திற்கு பொறாமையும் வெறுப்பும் வந்தது. ஒரு நாள், ஓநாயின் மீது கோபத்தின் உச்சிக்கே சென்ற சிங்கம், அதைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தது. ஓநாய் வசிக்கும் மரத்தடியில் வைத்து அன்று மாலையே அதைக் கொன்று விட போவதாக தனது இணையிடம் கர்ஜித்தது சிங்கம். இதை, மறைந்திருந்த ஒநாய் கேட்டு விட்டது. பயந்து போன ஓநாய் தனது நண்பனான குரங்கிடம் சென்றது.