சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 512
கலைஞர்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்கிற சுகம்தான் பல கலைப்படைப்புகளையும், அமரத்துவமான இலக்கியப் படைப்புகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.
கனவு வாழ்க்கைக்கும் நனவு வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியை சிலர் மறந்துவிட்டு வாழ்வதால் ‘உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா’ என்ற நிலை உருவாகி விடுகிறது.