இளைஞர்களே!.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 395
ஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்பவர், வருபவர்களுக்கெல்லாம் எமனாய் முடிவது தான் பரிதாபத்திற்குரிய விடயமாக இருக்கிறது.
சார்ந்து வாழ்வதே உறவைப் பெருக்கும்
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 234
பட்டாம் பூச்சி, பூக்களை முத்தமிடுவது, தனது வாழ்க்கைக்கான முயற்சிதான். இதுவும் சுயநலம் சார்ந்ததுதான். அவை பூக்கள் மேல் காதல் கொண்டு முத்தமிடுவதில்லை. அதனூடு, மதுவை மலர்களிடத்திலிருந்து உறிஞ்சி எடுக்கின்றது.
நல்ல நட்பில், புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 296
புதிதாக ஒருவரைச் சந்தித்து அவருடன் நட்புப்பூண்டுவிட்டால், பழைய நல்ல நண்பர்களைக் கழற்றிவிடுபவர்கள் பலர் உள்ளனர்.
நல்ல நட்புக்கு, புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது. ஆனால், பழைய நண்பர்கள், எங்களை நன்கு புரிந்திருப்பார்கள். அவர்களைத் திடீரெனக் கண்டும் காணாமலும் போவது முறையல்ல.
நோயாக மாறும் மனஅழுத்தம்
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 255
மன அழுத்தம் இப்போது ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிக மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மன நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, வராமல் எப்படி தடுப்பது, வந்தால் என்ன வைத்தியம் செய்வது?
ஓய்வில்லாத நெருக்கடியால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு பெரும்பாலும் வேலைச்சுமையால் இது ஏற்படுகிறது. தொழில் தோல்வியாலும் மனம் பாதிக்கும். மனைவியாலும் சிலருக்கு மனக் கவலை ஏற்படும். இதுவே மனநோயாக ஆகிவிடும்.
குழந்தை தொடர்ந்து அழுகிறதா?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 337
தொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈவினிங் கோலிக்’ என்ற குடல் பிரச்னையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்.
”பயப்படும் அளவுக்கு இது பெரிய நோய் இல்லை. சாதாரண செரிமானப் பிரச்னைதான். குழந்தைகள் பால் குடித்து செரிமானம் ஆகாதபோது அழ ஆரம்பிக்கும். பெரும்பாலும் இது மாலை நேரங்களில் நடக்கும் என்பதால் இதை, ‘ஈவ்னிங் கோலிக்’ என்கிறோம்.
Page 13 of 23