செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் ஒன்றினை அனுப்பவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது
- Imran
- Category: விஞ்ஞானம்
- Hits: 94
எதிர்வரும் 2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு புதிய ரோவர் விண்கலம் ஒன்றினை அனுப்பவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏற்கணவே தெரிவித்திருந்தது.