அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன? அவசியம் வாசிக்க..
- admin
- Category: தகவல்கள்
- Hits: 103
அரசாங்கத்தால் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியா அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கருவறைக்குள் இருக்கும் சிசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கும் தெரியுமா?..
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 385
குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா..? நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்…
இடதுகை பழக்கம் உள்ளவரைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?…
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 494
நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை உற்று கவனித்திருப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் இருவருமே இடது கை ஆட்டக்காரர்கள் என்பதுதான் இவர்களுக்கான ஸ்பெஷாலிட்டி. இவர்களைப் போலவே இடது கையை சாதனை கையாக மாற்றியிருக்கும் சாதனையாளர்கள் பலர். இத்தனை சாதனையாளர்கள் இருந்தும் நம் சமூகத்தின் பார்வையில் இடது கைப்பழக்கம் என்பது அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது.
வானம் நீல நிறமாகத் தெரிவதன் அறிவியல் உண்மை.
- M Jarook Mohamed
- Category: தகவல்கள்
- Hits: 306
மேகமில்லாத வானம் பகல் நேரத்தில் நீலநிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்று என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? வளி மூலக்கூறுகள் ஏனைய நிறங்களை விட நீல நிறத்தை அதிகம் அதிகம் தெறிப்படையச் செய்வதே இதற்குக் காரணம். அப்போது சூரிய அஸ்தமனத்தின் போது மட்டும் சூரியனும் வானமும் இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் தோன்றுவது ஏன்? அதிகமான மக்கள் ஏன் விஞ்ஞானம் படித்தவர்கள் கூட இதன் காரணத்தை பிழையாகவும் அரைகுறையாகவுமே விளங்கியுள்ளனர். இந்த விஷயத்தை இயன்றவரை அறவே குறையற்றதாக பாமரர்களும் விளங்கும் வண்ணம் நாம் விளக்குகிறோம்.
பூமியில் உயிர் உருவானது எப்படி? உண்மை புதிர்கான விடை இங்கே?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 468
பூமியில் உயிர் உருவானது எப்படி?? என மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது.
Page 3 of 24