மாசு மருவின்றி முகம் பொலிவுபெற
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 418
வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்
இப்படி அடிக்கடி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் காணாமல் போய்விடும்.
கூந்தலுக்கு சூப்பரான டிப்ஸ்!
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 410
கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே.
கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 374
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு
கூடியிருப்பதை நன்கு காணலாம்.
கருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 586
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, முகத்தின் அழகோ கண்களில் தான் உள்ளது.
முகத்திற்கு அழகு சேர்ப்பதே கண்கள் தான், கண்கள் பொலிவிழந்து காணப்பட்டால் முகமே சோர்ந்து காணப்படும்.
* தினமும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேனை தடவி, ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
என்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 418
பெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர்கள் மத்தியில் வசீகரிக்கும் தோற்றத்துடன் வலம்வரவேண்டும் என்றே கருதுகிறார்கள்.
இதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று கஷ்டப்படத் தேவையில்லை, வீட்டிலேயே எளிய முறைகளின் மூலம் அழகாக தோற்றமளிக்கலாம்.
Page 29 of 32