கார்களுக்கு மேலே பறக்கும் பஸ்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 238
சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் ஃச்ணஞீ அடிணூஞதண் இனை பாவனையில் ஈடுபடுத்த அந்நாட்டு போக்குவரத்து முடிவுசெய்துள்ளது.
சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் ஃச்ணஞீ அடிணூஞதண் என்ற பஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் சுமார் 1,400 பேர் பயணம் செய்யலாம்.
புதிய அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த பஸ்ஸின் முழு வடிவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஃச்ணஞீ அடிணூஞதண்ஐ சீனாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இதற்கான முதல் யூனிட் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த ஃச்ணஞீ அடிணூஞதண் மணிக்கு 37 கிலோமீற்றர் வரை செல்லும்.
இந்த பஸ் செல்லும்போது பெரிய பஸ்கள் மற்றும் லொறிகள் செல்ல இயலாது. ஆனால், கார் மட்டும் இந்த பஸ்ஸின் அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்படுகிறது. பஸ்ஸின் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவிலுள்ள நகர்ப்புறங்களில் கனரக வானகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.