மனைவி அமைவதெல்லாம்..?
- Editor
- Category: சிறுகதைகள்
- Hits: 285
நீலாயதாட்சனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல மனைவி நாராயணி அவர்களுக்கு விருந்தோபசாரம் செய்தாள். வந்தவர்கள் பொதுவாகப் பேசுவதைவிட நீலாயதாட்சனுடைய அசாத்திய திறமையைப் பாராட்டிப் பேசுவதை விரும்பிச் செய்தார்கள். ரொம்பவும் பெருமிதமாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். நெஞ்சில் கர்வமும் ஏறியது. அவர்கள் புகழப் புகழ, வானில் மிதக்கும் கிறக்கம் கொண்டான். ஆனால், விரைவில் காட்சி மாறியது. சிற்றுண்டிகளுக்குப் பிறகு நிறைவாக மண மணக்கும் காபியை அவர்களுக்குக் கோப்பைகளில் வழங்கினாள் நாராயணி. ‘‘உங்க வீட்டுக்கு வர்ரதானா சாரோட பாட்டைக் கேட்கவும், உங்களோட டிபனை சாப்பிடவும்தான் வரணும். ரெண்டுமே சூப்பர் டேஸ்ட்!’’ என்று பொதுவாகப் பாராட்டினார் ஒருவர்.
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
- Editor
- Category: சிறுகதைகள்
- Hits: 316
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
நம்பிக்கை தந்த பரிசுகள்..!
- MSF.Nadhwa
- Category: சிறுகதைகள்
- Hits: 1240
குழந்தை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் அவனது மனசிற்கு ஆறுதல் கிடைக்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதியில் இருந்த பிள்ளைகளைப் பார்க்க உறவினர்கள் பெற்றோர்கள் என பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தார்கள். அவர்களைக் காணுகையில் அந்த பிஞ்சு மனம் எதை எதிர்பாக்கும். எத்தனை தடவை என்னை கேட்டிருக்கிறான். "செல்வி 'ஆன்ரி' எப்ப வருவா மேடம்" என்று. அநாதையான தனக்கு ஆறுதலே செல்வி தான் என்று அந்த பிஞ்சு எண்ணியிருக்க வேண்டும். ஒரு தாய் ஆன்ரியாக வேடம் போட்டபடி 5 வருடங்கள் ஓடிப்போய் விட்டன.
புல்லுக்கு இறைத்த நீர்..!
- MSF.Nadhwa
- Category: சிறுகதைகள்
- Hits: 1206
தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு.
புத்திசாலி ஜிட்டு
- MSF.Nadhwa
- Category: சிறுகதைகள்
- Hits: 890
உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. மாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதோ என்று கவலையோடு இருந்தாள்.
Page 5 of 6