Breaking News
காரைதீவுக் கிராமத்தில் அதிசய தாவரம்.
- admin
- Category: வியப்பு
- Hits: 2052
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு ஒன்றின் பின்புறத்தில் அதிசய தாவரம் ஒன்று திடீரென முளைத்து உள்ளது.
இது பூச்சிகளை தின்கின்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. சடலங்களில் இருந்து வீசுகின்ற பிண வாடையை காட்டிலும் மோசமான நாற்றம் இத்தாவரத்தில் இருந்து வீசி இருக்கின்றது. இதனால் வீட்டுக்காரர்கள் இத்தாவரத்தை வேரோடு பிடுங்கினர். நிலத்தில் புதைத்தனர்.