Switch Language:   English | தமிழ்

    காவிரி நீர் தொடர்பான தீர்ப்பு, தமிழக விவசாயிகளை பாதிக்கும்: நடிகர் ரஜினிகாந்த்

    காவிரி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பு, வருத்தமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்தத் தெரிவிக்கும்போதே ரஜினிகாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    “காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தத் டுவிட்டரில், ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.